சுவிஸில் இருந்து யாழ். வந்த நபர் கொடூரமாக படுகொலை! பணம் மற்றும் நகைகள் மாயம்..

 


சுவிட்சர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணம் வந்த முதியவர் ஒருவர் சண்டிலிப்பாய் பகுதியிலுள்ள வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

வல்லிபுரம் சந்திரசேகரம் என்ற 67 வயதுடைய முதியவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.   

கடந்த 14ஆம் திகதி இந்தப் படுகொலை சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கும் பொலிஸார், குறித்த நபரிடம் இருந்து நகைகள் மற்றும் பணம் என்பவற்றையும் கொலைக் கும்பல் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். 

சுவிட்சர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணம் வந்த முதியவர் ஒருவர் சண்டிலிப்பாய் பகுதியிலுள்ள வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

வல்லிபுரம் சந்திரசேகரம் என்ற 67 வயதுடைய முதியவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.   

கடந்த 14ஆம் திகதி இந்தப் படுகொலை சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கும் பொலிஸார், குறித்த நபரிடம் இருந்து நகைகள் மற்றும் பணம் என்பவற்றையும் கொலைக் கும்பல் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். 




Post a Comment

0 Comments